நீதித்துறையில் Assistant & DEO பணிக்கான​ வேலைவாய்ப்பு 2023

சமூகப்பாதுகாப்புதுறையின் கீழ் இயங்கும் இளைஞர் நீதிக்குழுமதிற்கு ஒரு உதவியாளர் கலந்த​ கணிணி இயங்குபவர் பதவிக்கு முற்றிலும் தற்காலிகமாக​ தொகுப்பூதியத்தின் அடிப்படையில் நியமனம் செய்ய​ தகுதிவாய்ந்த​ நபர்கலிடமிரிந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கல்வித்தகுதி:

1.  12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க​ வேண்டும்.

2.  Diploma/ Certificate in Computers. Weightage For Work Experience Candidate.

3.  தட்டச்சு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க​ வேண்டும் -தமிழ் மற்றும் ஆங்கிலம்- முதுநிலையில் தேர்ச்சி பெற்றிருக்க​ வேண்டும்(Senior Grade in Tamil  And English).

வயது:   01-07-2023 அன்றுள்ளபடி 40 வயதிற்கு மிகாமல் இருக்க​ வேண்டும்.

தொகுப்பூதியம்: ரூ.11,916/-PM.

             மேற்குறிப்பிட்ட​  தகுதிவாய்ந்த​ நபர்கள் இப்பதவிக்கான​ விண்ணப்பம் மற்றும் தகவல்களை வேலூர் மாவட்டம் இணையத் தில் http:/vellore.nic.in பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களை உரியச்சான்றுகளின் ஒளி நகலுடன் வரும்16.10.2023 மாலை 5.45  மணிக்குள் கீழ்குறிப்பிட்ட​  முகவரிக்கு வந்து சேரும் வண்ணம் விண்ணப்பிக்குமாறு தெருவிக்கப்படுகிறது.16.10.2023 மாலை 5.45 மணிக்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள், முழுமையாக​ பூர்த்தி செய்யப்படாத​ விண்ணப்பங்கள் மற்றும் உரியச்சான்றுகள் இணைக்கப்படாத​ விண்ணப்பங்கள் யாவும் முன் தகவலின்றி நிராகரிக்கப்படும்.

                                                                                                                                                                        முதன்மை நடுவர்,  இளம் சிறார்  நீதிக்குழுமம்.                  

பூர்த்தி செய்யப்பட் ட​ விண்ணப்பங்கள்

வந்து சேர வேண்டிய​ முகவரி

மாவட்ட​ குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,

மாவட்ட​ குழந்தைகள் பாதுகாப்பு அலகு,

(சுற்றுலா மாளிகை எதிரில்) அண்ணாச்சாலை, வேலூர்-632 001


Official Notification Link: Click Here 

Official Application Form Link: Click Here 

Official Website Career Page Link: Click Here 


Post a Comment

0 Comments